இராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் அன்பழகன் என்ற வாலிபர் இவர் தற்போது கொரோனா மற்றும் ஊரடங்கு நேரத்தில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸில் பணியாற்றி வருகிறார் இந்த வாலிபர்.இந்நிலையில் இராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக ரத்தம் தேவைப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவலை கேட்டதும் பாதுகாப்பு பணியில் இருந்த வாலிபர் உடனடியாக இரத்தம் வழங்கியுள்ளார். இரத்தம் வழங்கிய அன்பழகனை பொதுமக்களும், டாக்டர்களும் காவல்துறை அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர். நம்நாடு நமதுஉரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்கம் மாநில தலைவர் சாகுல் ஹமீது தனது வாகனத்தில் அழைத்துச் சென்று பெண்மணிக்கு தேவையான இரத்தம் வழங்கிட உதவி புரிந்துள்ளார்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...