மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதி என்பது ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் அஜித் பவார் சந்தர்ப்பவாத அரசியலின் ஈடுபடுவதாகவும் பாஜகவும் அஜித் பவாரும் துரியோதனன் மற்றும் சகுனி போன்றவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
பாகிஸ்தான் மீது போர் தேவையற்றது: திருமாவளவன்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
இபிஎஸ்-க்கு எதிரான வழக்கு: ஐகோர்ட் இடைக்கால தடை
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!