மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 23ஆம் தேதி என்பது ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் அஜித் பவார் சந்தர்ப்பவாத அரசியலின் ஈடுபடுவதாகவும் பாஜகவும் அஜித் பவாரும் துரியோதனன் மற்றும் சகுனி போன்றவர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி
எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த வந்தே மாதரம் – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க, வற்புறுத்தும் அண்ணாமலை - டிடிவி தினகரன் தகவல்
கர்நாடக கிரக்கேட் சங்க தேர்தல் - வெங்கடேஷ் பிரசாத் வெற்றி
விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி






