மெட்ரோ ரயில் தனியார்மயமாக்கப்பட்ட விவகாரம்!
சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்க பட்டுள்ள விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று விவாதிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில்வேயில்...
சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்க பட்டுள்ள விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தொழிலாளர் சங்கத்தினர் இன்று விவாதிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில்வேயில்...
விளையாட்டிற்கான எதிர்காலம் தமிழ்நாட்டு சிறப்பாக உள்ளதாக பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் தெரிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற...
காவிரி நீர் திறக்கப்பட்டு பல நாட்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் பாசனம் செய்ய இயலாமல் தவித்து வருவதாக திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடைமடை...
சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் முதன்முறையாக சுற்றுப்பாதையில் இருந்து இன்று வெற்றிகரமாக மாற்றப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது .விக்ரம் லேண்டர் முதன்முறையாக சுற்றுப் பாதையிலிருந்து வெற்றிகரமாக...
இந்திய விமானப் படையில் இன்று சேர்க்கப்பட்டுள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இன் சிறப்பம்சங்கள்- அமெரிக்காவின் முன்னணி போர் விமான தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள AH-24 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்...
திருப்பூர் அருகே பசுமாட்டை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருமாக்கவுண்டன்...
உதகை அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கிராமத்தில் ஆதிவாசி மக்கள் உட்பட ஆயிரத்துக்கும்...
பின்லாந்து நாட்டின் கல்வி முறை பற்றி ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஸ்வீடன் நாட்டில் பியானோ வாசித்து மகிழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழக...
கடலூரில் அரசு பேருந்து நடத்துநரின் உயிரிழப்புக்கு காரணமான தலைமை காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்....
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியிருக்கிறார். டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...
சிபிஐ காவல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 5% நினைவிருக்கிறதா என மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து ப சிதம்பரம் கேள்வி எழுப்பினார். குறிப்பாக ஐஎன்எக்ஸ் மீடியா...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற இளைஞர்கள் சிலர் 6 மாவட்டங்களை நான்கு மணி நேரத்தில் கடந்த புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. இதற்காக...
விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் நடப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிகமானோரால் ரசிக்கப்படும் இந்த வீடியோ .விண்வெளியில் எடுக்கப்பட்டது அல்ல....
நிலக்கரி, பெட்ரோலியம் உட்பட நாட்டின் அடிப்படையான எட்டு தொழில் துறையும் ஜூலை மாதத்திற்கான வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக சரிந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின்...
இந்தியாவுடன் ஒருபோதும் தாங்கள் முதலில் போரை தொடங்க மாட்டோம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அணு ஆயுதங்களையும் பாகிஸ்தான் பயன்படுத்தாது எனக்கூறியவர் பாகிஸ்தான் இடையே பதற்றம்...
சேலத்தில் விவசாயி ஒருவர் பட்டப்பகலில் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயி முனுசாமிக்கு 2 மனைவிகள்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் மான மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் மிக...
ஆறு மாதங்களுக்குப் பிறகு போர் விமானத்தில் பரந்துள்ள அபிநந்தன். அபிநந்தன் இந்த பெயரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. விமானப்படையின் கமாண்டராக இருந்த அபிநந்தன் ஆறு மாத...
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது....
மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலின் சுற்று வட்டப்பாதையில் பல கோவில்கள் உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்குள்ள குகைகளில் தியானம் செய்வது...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் யானை ராமலட்சுமி விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்தது. யானை தன்னுடைய தும்பிக்கையை உயர்த்தி, வலது காலை தூக்கி,...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருமணம் முடிந்த கையுடன் அந்த கிராமத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக மக்கள் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது....
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இடத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே பூண்டி...
மயிலாடுதுறை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தரங்கம்பாடியை சேர்ந்த 19 வயதான ரஞ்சித்...