--- --:--:-- --

Month: September 2019

திமுக விஜயை சந்தித்தாலும் சரி, அமெரிக்க அதிபரை சந்தித்தாலும் சரி! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

திமுகவில் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் நடிகர் விஜயை சந்தித்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார். தங்களை பொறுத்தவரையில் திமுக...

தமிழிசை சிறந்த ஆளுநராக பணியாற்றுவார் என பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தில் இந்த பதவி கிடைத்திருப்பதாகவும் மனதார வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பிரேமலதா கூறியுள்ளார். கவர்னராக செய்யும் பணி தெலுங்கானாவில் தொடர வேண்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்....

திருப்பூரில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞர்!

திருப்பூரில் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திருப்பூர் குமரன் சாலையில் மணிமாறன் என்பவர்...

மாருதி ஆலைகள் 2 நாட்கள் மூடல்!

கார் விற்பனை குறைந்ததால் மாருதி சுசுகி இந்தியா தனது கார் உற்பத்தி தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மூடுவதாக அறிவித்துள்ளது. வரும் ஏழாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதி...

கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!

போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுச்சேரி சண்டே மார்க்கெட் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு...

மருத்துவர்களின் அலட்சியத்தால் தாயும் சேயும் உயிரிழப்பு!

மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது தாயும் சேயும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜய்....

காலபைரவருக்கான அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்று 41நாள் கொண்ட மண்டல பூஜை !!!

கோவை இராமானுஜம் நகரில் காலபைரவருக்கான திருக்கோவில் அமைத்து அதன் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்று 41நாள் கொண்ட மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. கோவை...

இ-சலான் இயந்திரத்தில் அப்டேட் தேவை! போக்குவரத்து துறை வலியுறுத்தல்!

போக்குவரத்து விதிமீறல் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும் எந்திரங்களில் போதிய அப்டேட் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது . சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிமீறல் களில்...

கர்தார்பூரில் இந்திய அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் : பாகிஸ்தான்

பாகிஸ்தானிலுள்ள கர்தார்பூர் இல் வழிபாடு நடத்த இந்திய பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப் போவதில்லை எனக் கூறிய அந்நாட்டு அரசு இந்திய அதிகாரிகளை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. சீக்கிய...

4 பேரை தீவிரவாதிகளாக மத்திய அரசு அறிவிப்பு!

மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட 4 பேரையும் பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு. ஒரு அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான சட்டவிதிகள் மத்திய அரசின்...

அமெரிக்காவில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள்!

அமெரிக்காவில் பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் தமிழகத்தில் 2780 கோடி ரூபாய்...

தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. சென்னையில் கடந்த...

ஏ‌டி‌எம் இல்லாமலே இனி பணம் எடுக்கலாம்..!

ஏடிஎம் கார்டு பாஸ்போர்ட் வங்கி கணக்கு எதுவுமே இல்லாமல் பெரும் ஆதார் கார்டை மட்டுமே வைத்து பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்தியா...

காதலிக்கு செலவு செய்த பணத்தை வாங்கி தருமாறு கேட்ட இளைஞர்!

காதலித்த ஆண் கைவிட்டால் போலீசில் பெண்கள் புகார் கொடுப்பது வழக்கம் ஆனால், பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றியதாக இளைஞர் ஒருவர் சென்னை போலீசில் புகார் அளித்திருக்கிறார்....

சிலை கடத்தல் விவகாரம் – பொன்மாணிக்க வேல் நேரில் ஆஜராகி வாதம்!

ஜாமினில் உள்ள அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீண்டும் பணி வழங்கக் கூடாது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல்...

தமிழகத்திற்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக செயல்படுவேன் : தமிழிசை சௌந்தரராஜன்!

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை வரும் எட்டாம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆணையை டெல்லியில் உள்ள தெலுங்கானா...

அரசு பள்ளி ஆசிரியர்கள் சொத்துகளை முறையாக பராமரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அரசுப் பள்ளிகளில் பணியாற்றுபவர்களின் சொத்து விபரங்களை பராமரிக்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட...

ரயிலை கவனிக்காமல் கடக்க முயன்ற பெண் உயிர் தப்பினார்!

கர்நாடகாவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் வந்ததால் சாதுர்யமாக செயல்பட்டு பெண்ணொருவர் உயிர் தப்பினார். குல்பர்கா மாவட்டத்தில் ரயில் நிலைய மேடையில் இருந்து இறங்கி பெண்ணொருவர்...

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டண உயர்வை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அது சுங்கச்சாவடி கட்டண உயர்வு நடுத்தர மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மனிதர்களை...

1500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கான பணியிடை தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி செவிலியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில்...

நண்பனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பரின் நாய்க்கு வெட்டு!

சென்னையை அடுத்த போரூரில் வழிப்பறி செய்த செல்போன்களை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனை கொல்ல வந்த கூட்டாளிகள் நாயை விட்டு சென்றனர்.போரூர் அடுத்த கணபதி...

திருவாடானை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா

திருவாடானை மேலத்தெருவில் இருக்கும் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா அதிவிமர்சியாக நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை மேலத்தெருவில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ...

வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த பணம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த இந்திய பணம் ரூபாய் 6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் அதுக்கு...

வீட்டில் நுழைந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டிற்குள் புகுந்த சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பின் தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குடியாத்தம் பாலிடெக்னிக் கூட்டுரோடு பகுதியைச்...

Right Menu Icon