ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவொற்றியூர் அருள்மிகு பாகம்பிரியாள் கோவில் அருகே உள்ள கிணற்றில் இந்திய நாட்டின் தேசிய பறவையான மயில் கிணற்றில் விழுந்து இதை அறிந்த கிராம மக்கள் திருவானைக்காவல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வந்து கிணற்றில் விழுந்த தேசிய பறவை மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்
மேலும் செய்திகள் :
அருவியில் குளித்தவர்களை அலறவிட்ட பாம்பு..!
அதிமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்
டிரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்: நெதான்யாகு
தொடரும் மழை... பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
திருமண பெயரில் பல லட்சங்கள் ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை..!
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு