ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவொற்றியூர் அருள்மிகு பாகம்பிரியாள் கோவில் அருகே உள்ள கிணற்றில் இந்திய நாட்டின் தேசிய பறவையான மயில் கிணற்றில் விழுந்து இதை அறிந்த கிராம மக்கள் திருவானைக்காவல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வந்து கிணற்றில் விழுந்த தேசிய பறவை மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்
மேலும் செய்திகள் :
திருப்பி விடப்பட்ட அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதிய லாரி..!
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு..!
விமான நிலையத்தில் வங்கதேச ஜோடி கைது..!
மீண்டும் ஷாக் கொடுத்த மதுரை எய்ம்ஸ்.. அனுமதி இன்றி கட்டுமான பணி தொடக்கம்..!
ஜனநாயக கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிய இபிஎஸ்..!
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது..முன்னாள் மத்திய அமைச்சர்கள் வாக்கு செலுத்தினர்..!