விரைவில் சட்ட பேரவை தேர்தல் நடக்க இருக்கும் மாநிலத்தின் தலைவர்களுடன் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலில் வெற்றி வியூகங்களை வகுப்பது குறித்து மூன்று மாநில பாரதிய ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால்கட்டார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக-வுக்கு 5 இடங்கள் ஒதுக்க முன்வந்த தி.மு.க..!






