கேரளா சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் பிறந்த போது செவிலியராக பணியாற்றிய பெண்ணை சந்தித்தபோது அரவணைத்து கொண்டார். சோனியா காந்தி ராகுலை பிரசவித்தபோது செவிலியர் ராஜம்மா என்பவர் மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும், அவர் கோலிகூட்டில் தான் இருக்கிறார் என்றும் கேள்விபட்ட ராகுல், அவரது வீட்டிற்கு சென்றார்.
ஓய்வு பெற்ற செவிலியரான ராஜம்மாளை சந்தித்து கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ராகுல் தன்னை அரவணைத்ததை கண்டு ராஜம்மா மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனார்.
மேலும் செய்திகள் :
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
தேர்தல் விருப்ப மனுக்களை சமர்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - த.வெ.க அறிவிப்பு
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்- மீண்டும் பரப்புரை தொடங்கும் இ.பி.எஸ்
உலகின் தொன்மையான தமிழ் மொழியிலே என்னால் பேச முடியலேயே - அமித் ஷா
பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம்..!






