--- --:--:-- --

Month: May 2019

மே 27இல் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா? கலைவாணர் அரங்கை தயார் செய்யும் திமுகவினர்

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்ற நம்பிக்கையோடு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக தலைமை துவக்கிவிட்டதாக, பெயர் குறிப்பிட...

தேனி தொகுதியில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்பட்டதா? சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமிக்க ஸ்டாலின் கோரிக்கை

கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக கூறியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இவ்விவகாரத்தில் சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்....

பிரியங்கா சோப்ராவின் ஸ்டைலை யோகி பாபுவுடன் ஒப்பிட்டு கிண்டல்

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்திய் ஸ்டைலை, நடிகர் யோகி பாபுவுடன் ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். நடப்பு 2019-ம் ஆண்டுக்கான ‘மெட் கலா’ நிகழ்ச்சி, நியூயார்க்...

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் ஸ்டாலினால் நடந்து சென்று ஓட்டு கேட்க முடிகிறது: முதல்வர் எடப்பாடி

ஸ்டாலின் சுதந்திரமாக நடமாட முடிந்தது என்றால், அதுவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு சாட்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.   திருப்பரங்குன்றம்...

இனியாவது பயிர்க்காப்பீடு தொகையை கொடுங்க! கண்ணீருடன் விவசாயிகள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை!!

பயிர்க்காப்பீடு தொகை வழங்கக்கோரி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சிறுவயல் ஊராட்சி பகுதியை சேர்ந்த...

‘நீட்’ தேர்வு எழுதி வந்த மாணவி திடீர் மரணம்! தேர்வு கெடுபிடிகளே காரணம் என உறவினர்கள் புகார்!!

மதுரை சென்று நீட் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வழியில் மாணவி உயிரிழந்தார். தேர்வு கெடுபிடிகளால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  ...

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றி புகார் பெற மறுத்த போலீஸ்! குற்றவாளிக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து செய்த அவலம்!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றிய புகாரில் வழக்கு பதியாமல் காவல்துறையினரின் கட்ட பஞ்சாயத்து முயற்சியில் ஈடுபட்டதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  ...

முட்டுச்சந்தில் முடங்கி நிற்கும் மூன்றாவது அணி! சந்திரசேகரராவை சந்திக்க ஸ்டாலின் மறுப்பு!!

மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று நினைத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்திக்க, திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டார். இது, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு...

முதல்வர் பதவிக்கு குறி வைக்கிறாரா வேலுமணி? ‘அண்டர் கிரவுண்ட்’ பாலிடிக்ஸால் அதிரும் அதிமுக!!

அதிமுகவில் நிலவும் நெருக்கடியை பயன்படுத்தி, முதல்வர் பதவியை பிடிக்க, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி முயற்சிப்பதாக கசியும் தகவல்கள், அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.   தேர்தல்...

மர்மமான முறையில் பனியன் தொழிலாளி கொலை! திருப்பூரில் இன்று காலை பரபரப்பு

பனியன் நிறுவனத் தொழிலாளி மர்மமான முறையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்...

மேட்டுப்பாளையத்தில் சுழன்று அடித்த சூறாவளிக்காற்று! 50 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்!!

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீசிய சூறாவளிக்காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன; இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள...

‘நியூஸ் 18’ நிருபர் குழு மீது போலீஸ் தாக்குதல்! அத்துமீறல் தொடர்வதை முதல்வர் தடுப்பாரா?

திருப்பரங்குன்றத்தில், முதல்வரின் பிரசாரத்தை படம் பிடிக்க சென்றபோது, நியூஸ் 18 டிவி செய்தியாளர்களை, போலீசார் சிலர் தாக்கி கேமராவை பறிக்க முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

மதிமுக வெள்ளிவிழா ஆண்டு சிறப்பு ரத்த தான முகாம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 26ஆம் ஆண்டு தின விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சார்பாக, இரத்ததான முகாம் நடைபெற்றது.   கடந்த 1993...

வேல் மருத்துவமனை- பிரீத்தி மருத்துவமனை இணைந்து வெளிநோயாளிகள் புதிய பிரிவு தொடக்கம்!

இராமநாதபுரத்தில், வேல் மருத்துவமனையும் மதுரை பிரீத்தி மருத்துவமனையும் இணைந்து வெளிநோயாளிகளுக்கான புதிய பிரிவை தொடங்கியுள்ளன.   மதுரை பிரீத்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ஜ்,...

கோவையில் 2 வீடுகளில் 53 சவரன் நகை திருட்டு! டாக்டர் வீடுகளுக்கு குறிவைத்து கைவரிசை

கோவையில், அடுத்தடுத்து உள்ள இரண்டு டாக்டர்களின் வீடுகளில் திருடர்கள் 53சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.   கோவை, வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்; மருத்துவர்....

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் முதலிடம்! கோவைக்கு பெருமை சேர்த்த மாணவி காவ்யா

நேற்று வெளியான சிபிஎஸ்இ தேர்வில், கோவை மாணவி காவ்யா வர்ஷினி சென்னை மண்டல அளவில் முதலிடம் பிடித்து, பெருமை சேர்த்துள்ளார்.   நாடு முழுவதும், கடந்த பிப்ரவரி...

பப்புவா நியூ கினியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு!!

பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை.   பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றாக...

முதலுதவி செய்து கொலை வழக்கில் சிக்கிய பிரபல தமிழ் எழுத்தாளர்! விசாரிக்காமல் வழக்கு பதிந்த போலீஸ்!

சென்னையில், வலிப்பு வந்தவருக்கு உதவி செய்த பிரபல தமிழ் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டு, பிரேதப்பரிசோதனை அறிக்கைக்கு பின் விடுவிக்கப்பட்டார். போலீசார் சரிவர விசாரிக்காமல் சிசிடிவி...

ஆட்சியில் இருந்த போது இளைஞர் வேலைவாய்ப்புக்கு ஸ்டாலின் செய்தது என்ன? முதல்வர் பழனிச்சாமி கேள்வி!

மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, எத்தனை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மு.க.ஸ்டாலின் பெற்று தந்தார் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.   முதல்வர்...

தடை காலத்தில் மீன்வளத்துறை உறக்கம்! கேள்விக்குறி ஆகிறது மீன் இனப்பெருக்கம்!

மீன்பிடி தடை காலத்தில், இரவில் சிலர் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   மீன்பிடி தடைக்காலம் என்பது, கடலில்...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்! மனுவை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணை குழு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் தெரிவித்த புகார் மனுவை, சிறப்பு விசாரணை குழு இன்று தள்ளுபடி செய்தது....

கருணாநிதி நினைவிடம் அமைக்க இடம் தராதோருக்கு ஆட்சியில் இடம் தரலாமா? ஸ்டாலின் கேள்வி

கருணாநிதி நினைவிடம் கட்ட இடம் கொடுக்காதவர்களுக்கு, ஆட்சியில் இடம் கொடுக்கலாமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.   கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, செலக்கரிச்சல்...

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை! வெயில் சூடு தணிந்ததால் மக்கள் நிம்மதி

திருப்பூர், மற்றும் கோவை மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்து வருவது, மக்களை ஆறுதலடைய செய்துள்ளது.     அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயில்...

மார்ட்டின் குடும்பத்தாரால் என் உயிருக்கு ஆபத்து! டிஎஸ்பி-யும் மிரட்டுவதாக இறந்த காசாளரின் மனைவி பகீர் தகவல்!!

லாட்டரி மார்ட்டின் குடும்பத்தாரிடம் இருந்து தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, மர்மமாக இறந்துபோன காசாளர் பழனியின் மனைவி சாந்தாமணி, மேற்கு...

Right Menu Icon