பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக யானை தாக்கியதில் இருவர் பலியானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக யானை தாக்கியதில் இருவர் பலியானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை...
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று துவங்கிய பழக்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள...
தமிழகத்தில் தோல்வி அடைந்தான் மூலம் அதிமுக கட்சிக்குள் நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. முக்கியமாக அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் முக்கியத்துவம் பெறுவார் என்று கூறுகிறார்கள்....
தமிழகத்தின் வேலூர் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் அபார வெற்றி பெற்று...
மதுரை முத்துப்பட்டி அடுத்த அய்யனார்புரம் ஆசிரியர் காலணியை சேர்ந்த சௌந்தர் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா லோகநாதன் என்பவரின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது...
நடந்து முடிந்த மக்களவை தோ்தலில் ஏராளமான பூத்களில் அமமுகவிற்கு ஒருவாக்கு கூட பதிவாகவில்லை என்ற மோசடி தகவலை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள...
லாட்டரி தொழிலதிபர் மார்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வருமானவரித்...
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . மத்திய பிரதேசம் சியோணி பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பெண்...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் இளையராஜா, 28. இவர் இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவனை எதிரே உள்ள பேக்கரியில் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து...
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்த, காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் இன்று தொடங்கியது.இதில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,...
கோவையை அடுத்த இருகூரில் செயல்பட்டு வரும் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு சுமார் ஒரு கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமான சம்பவம்...
பொள்ளாச்சி அருகே உள்ள செமணம்பதியில் மான் வேட்டை வழக்கில் தலைமறைவு குற்றவாளியை வனத்துறையின் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில் சிலர் மான்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் ராஜீ.இவரது மனைவி சித்ரா....
பாஜக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 303 தொகுதிகளை வென்று வலிமை மிக்க தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளதால், இந்தியா முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்....
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 - ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட...
ஆந்திர மாநில முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு, சட்டசபை தேர்தலும் நடைபெற்றது....
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணி சார்பாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முதலே சிதம்பரம்...
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு எதிர்பார்ப்பதை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது- நேர்மையான வழியில் சென்றால், வெற்றி...
சிறுமுகை அருகே பவானி ஆற்றில் தத் தளித்தவரை காப்பாற்ற முயன்றபோது, தந்தை, மகள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை...
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வேலூர் தவிர, தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி திமுக கூட்டணி...
மக்களவையில் பாஜக 303 இடங்களை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 62 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. மராட்டியத்தில் 28 தொகுதிகளை...
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 478 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 முன்னிலை வகிக்கிறது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை...
சேலம் பாராளுமன்ற தொகுதியில், சேலம் தெற்கு, வடக்கு, மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 1952-ம் ஆண்டு முதல் 2014...
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது சுமார் 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்ககையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது அதனை அடுத்து முதல்சுற்று எண்ணிக்கை...