--- --:--:-- --

Month: May 2019

ஈரானை எச்சரிக்க போர்க்கப்பல் அனுப்பிய அமெரிக்கா! வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்!!

மல்லுக்கட்டி நிற்கும் ஈரானை எச்சரிக்கும் வகையில், வளைகுடா பகுதிக்கு விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், குண்டு வீசும் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதனால், அங்கு பதற்றமான...

“எல்லோரும் கொண்டாடுவோம்…!” ரமலான் நோன்பு கஞ்சியும், தமிழர் பெருமையும்!

இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் தொடங்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய கஞ்சியை முதன்முதலில் காய்ச்சிய பெருமை, தமிழருக்கானது என்பது கூடுதல் சிறப்பாகும்.   ரமலான் நோன்பு மாதம் என்றவுடன்...

‘சரக்கு’ அடிக்க டம்ளர் திருடிய போலீஸ் பணியிட மாற்றம்! வேலியே பயிரை மேயலாமா?

மதுபானம் அருந்துவதற்கு தண்ணீர் பந்தலில் இருந்து டம்பர் திருடிய போலீஸ்காரர்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, கீரமங்கலம் அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்டை பகுதியில், பள்ளிவாசல் அருகே...

வெளியானது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! சென்னை மண்டலம் 2ஆம் இடம்!!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகி உள்ளது. இதில் சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.   நாடு முழுவதும் உள்ள...

‘ஸ்டாலின் நிச்சயம் ஜனாதிபதி ஆவார்’! பொசுக்குன்னு துரைமுருகன் ஏன் இப்படி சொன்னார்?

ஸ்டாலினுக்கு ஜனாதிபதி ஆகும் தகுதிகள் உள்ளன; அதற்கான வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.   தேர்தல் முடிவுகளுக்கு பின், தமிழகத்தில் ஆட்சியை...

ஒடிசா சேதத்தை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார் மோடி! கஜா புயலின் போது தமிழகத்தை மறந்துட்டீங்களே ஐயா!!

கஜா புயலின் போது தமிழகத்திற்கு வந்து பார்வையிடவில்லை என்று மோடி மீது விமர்சனம் உள்ள நிலையில், ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை, ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.  ...

அதிகாலையில் வாக்குபதிவு நடத்தும் திட்டம்! தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு இதுதான்…

அதிகாலையில் வாக்குப்பதிவு நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனை சாத்தியமற்றது என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   நாடுமுழுவதும் பல கட்டங்களாக தற்போது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு...

தேர்தலுக்கு பின் திமுகவிடம் 119 எம்.எல்.ஏ.க்கள்! உறுதியாக நம்பும் மு.க.ஸ்டாலின்

தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவிடம் 119 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்; கருணாநிதியின் பிறந்தநாளுக்கு முன்பு, மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.  ...

காத்திருந்து… காத்திருந்து.. காலங்கள் போனதடி! பிரசாரத்துக்கு வராத ஸ்டாலினால் ஏமாற்றம்!!

பிரசாரத்திற்கு கருமத்தம்பட்டிக்கு ஸ்டாலின் வருவார் என்று பலமணி நேரம் காத்திருந்த தொழிலாளர்கள், கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.   சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர்...

இ-சேவை மையமா? ஈ ஓட்டும் மையமா? சோம்பல் முறிக்கும் ஊழியர்களால் மக்கள் அவதி!

இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் பொது இ- சேவை மையம், சரியான நேரத்திற்கு திறப்பதில்லை; விரைவாக பணிகளை செய்து தருவதில்லை என்று, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  ...

3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.   அதிமுக அதிருப்தி எம்.எம்.ஏ.க்கள்...

ஸ்டாலின் – டிடிவி தினகரன் ரகசியக் கூட்டு? அதிமுக அரசை கவிழ்க்க இருவரும் அதிரடி வியூகம்!!

நெருப்பில்லாமல் புகையாது என்பது போல், மு.க. ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ரகசிய கூட்டு சேர்ந்துள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்த நிலையில், அது நிஜம் தான்...

ஐ.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதி சுற்று போட்டியில் சென்னை-மும்பை அணிகள் நாளை பலப்பரிட்சை!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்றுகள் நேற்றுடன் நிறைவடைந்து, நாளை தகுதிச் சுற்று போட்டிகள் தொடங்குகிறது. நாளைய போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.   ஐ.பி.எல். கிரிக்கெட்...

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்! துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்!!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் துரிதமாக செயல்பட்டு, இதில் தொடர்புடைய பெண்ணைகைது செய்து, குழந்தையையும் மீட்டனர்.   கோவை...

வெடிமருந்துகள், துப்பாக்கியுடன் கும்பல் கைது! பொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்; அவர்கள், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.   கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி...

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்! 40 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்!!

பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில், 40 பயணிகள் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.   ரஷ்யாவின் தலைநகர்...

5ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில், 5ஆம் கட்டமாக, 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   மக்களவைக்கு ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், இதுவரை தமிழகம், புதுச்சேரி...

நடிகர்கள் சரத்குமார், ராதாரவி கைதாக வாய்ப்பு? அப்படியென்ன செய்தார்கள் இருவரும்…

நடிகர்கள் சரத் குமார், ராதாரவி ஆகியோரை கைது செய்து விசாரிக்கும்படி, நடிகர் சங்க நிலமோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலம் என்ற...

வழக்கம் போல் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலின்! காலையிலேயே சுறுசுறுப்பான சூலூர் தொகுதி!!

சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வழக்கம் போல் வாக்கிங் சென்றும், கடைப்பகுதிகளுக்கு நடையாய் நடந்து சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.   தமிழகத்தில்,...

அட்ஷய திருதியையில் தங்கம் வாங்க முடியவில்லையா? அதற்கான பலனை பெற புராணம் கூறும் எளிய வழி

வரும் 07.05.2019செவ்வாய்க்கிழமை அட்ஷய திருதியை நாளாகும்.நாம், அன்றைய நாளில் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். இதனால் தான் பலரும்...

வணிகர் தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் இன்று வணிகர் தினவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை.   தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில், ஆண்டு...

சினிமாவுக்கு முழுக்கு போடும் சூப்பர் ஸ்டார்! காரணம் ரொம்ப சிம்பிள்!

தென்னிந்திய முன்னணி சீனியர் நடிகரான, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாக, கேரள திரை உலகில் பலமாக பேச்சு அடிப்பட்டு வருகிறது....

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு! மாணவர்களே இதை மறந்துடாதீங்க!

நடப்பு ஆண்டுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, இன்று மதியம் நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் எதை எடுத்து செல்லலாம்; எடுத்துச் செல்லக்கூடாது என்ற பல கட்டுப்பாடுகளை...

குற்றவாளிகளை பாதுகாக்கிறது அதிமுக அரசு! சூலூரில் கொ.ம.தே.க. ஈஸ்வரன் பிரசாரம்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; குற்றவாளிகளை அதிமுக அரசு பாதுகாக்கிறது என்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பிரசாரம் செய்தார்.   சூலூர் சட்டசபை தொகுதி...

Right Menu Icon