--- --:--:-- --

Month: May 2019

தமிழ்நாடு, கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்! இலங்கை ராணுவத்தளபதி பகீர் தகவல்

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள்; தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மா நிலங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக, இலங்கை ராணுவ தளபதி பரபரப்பு தகவலை...

என் தந்தையின் மரணத்தில் ‘அந்த இருவர்’ மீது சந்தேகம்! மார்ட்டின் நிறுவன காசாளர் பழனி மகன் பகீர் தகவல்!!

தமது தந்தையின் மர்ம மரணத்தில், நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு பேர் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாக, மார்ட்டின் நிறுவன காசாளர் பழனியின் மகன் ரோகின் குமார்...

`மொக்க ப்ளேயர்… டக்கு பௌலர்…’! ட்ரெண்டிங் ஆகும் சி.எஸ்.கே.வின் தமிழ் ராப் சாங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடிய தமிழ் ராப் பாடலின் வீடியோ, வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்...

ஐயோ, உள்ளாட்சி தேர்தலா? அலறும் தமிழக அரசு! உச்ச நீதிமன்றத்தில் 3 மாத அவகாசம் கேட்பு

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்; தேர்தல் அறிவிப்புகளை வெளியிட 3 மாத அவகாசம் வேண்டும் என்று, உச்ச நீதிமன்றதில் தமிழக...

ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாய் பணம் பதுக்கல்! மார்ட்டின் வீட்டு சோதனையில் அதிகாரிகள் திகைப்பு!!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் வெள்ளக்கிணறு வீட்டில், ரகசிய அறையில் கட்டுக்கட்டாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை பார்த்து அதிகாரிகளே திகைத்து போயினர்; அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கிறனர்.  ...

அங்கன்வாடி அருகே ஆபத்தான குழி! குழந்தைகள், பெற்றோர்கள் கிலி!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான பள்ளம் இருப்பதால், குழந்தைகளை அனுப்பி வைக்க பெற்றோர் அச்சப்படுகின்றனர்.   ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா...

ராணுவத்தை வைத்து அரசியல் செய்கிறார் மோடி! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி!

ராணுவம் என்பது தனி ஒருவருக்கு சொந்தமானது இல்லை; ஆனல், மோடி அதை வைத்து அரசியல் செய்வதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   காங்கிரஸ் ஆட்சியில் ஆறு...

விஜய் சேதுபதி, நயன்தாரா படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து

ஆந்திராவில், விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை.   ஆந்திராவில், நடிகர் ராம்...

136 பயணிகளுடன் ஆற்றில் ‘நீந்திய’ விமானம்! பாதிப்பின்றி பயணிகள் தப்பிய அதிசயம்

அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற விமானம், எதிர்பாராதவிதமாக ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.   அமெரிக்காவில், 136 பயணிகளுடன் சென்ற போயிங்-737 ரக விமானம் ஒன்று, புளோரிடா மாகாணம்...

விடிய விடிய மதுவிருந்து… போதையில் உற்சாக ஆட்டம்… கூத்தடித்த 150 இளைஞர்கள் கூண்டோடு கைது

பொள்ளாச்சியில், கஞ்சா மற்றும் மதுபான போதையில் விடிய விடிய ஆட்டம் போட்ட கேரள வாலிபர்கள் 150 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.   தற்போது கோடை வெயில்...

வருமானவரித்துறையிடம் ரகசியங்களை கசியவிட்டாரா? ‘லாட்டரி’ மார்ட்டின் நிறுவன காசாளர் மரணத்தில் மர்மம்!

கோவையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தின் காசாளர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அதிகாரிகளிடம்...

“வீடியோ கேமில் தாக்குதல் நடத்தியிருப்பார்கள்”! துல்லிய தாக்குதல் பற்றி காங்கிரஸை கலாய்த்த மோடி!

காங்கிரஸ் ஆட்சியில் வீடியோ கேமிலோ அல்லது காகிதத்திலோ தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்று, பிரதமர் நரேந்திர மோடி கிண்டல் செய்துள்ளார்.   காங்கிரஸ் ஆட்சி...

ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு அடுத்த அடி! சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் உத்தரவு

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.   காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், 40 துணை வீரர்கள்...

தொடங்கியது கத்தரி வெயில்! எச்சரிக்கையோடு இருந்தால் இல்லை துயர்!!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி வரை இது இருக்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், இதன் பாதிப்புகளில் இருந்து...

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு என்னாச்சு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு இருதய கோளாறு பிரச்சனை இருந்து வந்துள்ளது....

தந்தையாலே ஒன்றும் முடியவில்லை; மகன் என்ன செய்யப்போகிறார்? ஸ்டாலின் குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்.காட்டம்

அதிமுகவை அசைக்க, தந்தையாலேயே முடியவில்லை; மகன் ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.   கோவை மாவட்டம் சூலூர் தொகுதி...

ருத்ரதாண்டம் ஆடிய ஃபனி புயல்! சிதைந்து போன ஒடிசா!! சிறப்பு புகைப்பட தொகுப்பு…

கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத புயலை, இன்று ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புயல் ஏற்படுத்தி சென்ற வடுக்களில் சில காட்சிகள்... ஒடிசாவின்...

ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர்! மர்மமான முறையில் சடலமாக கண்டெடுப்பு!!

புதுக்கோட்டையில், ரூ.5 கோடி நகைகளுடன் காணாமல் போயிருந்த வங்கி ஊழியர், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   புதுக்கோட்டை ராஜவீதியில் உள்ள பஞ்சாப்...

நீட் தேர்வில் இந்தாண்டும் ஆரம்பமானது குழப்பம்! கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றியமைப்பு!

இந்தாண்டும் நீட் தேர்வு தொடங்கும் முன்பே குழப்பங்கள் துவங்கிவிட்டன. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை, திரு நெல்வேலி மாவட்டத்தில் சில மையங்கள் மாற்றப்பட்டுள்ளன....

துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது! பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பதிலடி!!

இன்னும் 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற திமுக பொருளாளர் துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.  ...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி! போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாணவிக்கு, கோவில் வளாகத்தில் பாலியல் தொல்லை செய்த கோவில் பூசாரி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது....

மோடியிடம் ஓ.பி.எஸ். பயப்பட இதுதான் காரணம்? டி.ஆர். பாலு ஆவேச குற்றச்சாட்டு!

மோடியை பார்த்து ஓ.பி.எஸ். பயப்படுகிறார்; தான் செய்த தவறுகளில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பயப்படுகிறார் என்று திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசினார்....

3 கண் உடைய அதிசய பாம்பு கண்டுபிடிப்பு! உலகின் அழிவிற்கான அறிகுறியா இது?

மூன்று கண்களை உடைய அதிசய பாம்பு ஒன்று, ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில்,...

யாரையோ காப்பாற்ற சேலத்தில் ரவுடி பலிகடா? சந்தேகம், சர்ச்சைகளை கிளப்பிய போலீஸ் என்கவுன்டர்

யாரையோ திருப்திபடுத்துவதற்காக, சேலத்தில் ரவுடி கதிர்வேலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதாக, சந்தேகத்தை கிளப்பியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், இதுபற்றி மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்...

Right Menu Icon