தேவராட்டம் வெளிவந்த திரையரங்கில் மோதல்
இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் தேவராட்டம் திரைப்படம் வெளியான நிலையில் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த பகவதி குமார் திரைப்படம் பார்க்க வந்துள்ளார்...
இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் தேவராட்டம் திரைப்படம் வெளியான நிலையில் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த பகவதி குமார் திரைப்படம் பார்க்க வந்துள்ளார்...
பா.ஜ.க.வில் நான் சேரப்போவதாக வெளியாகும் தகவல்கள் வடிகட்டிய பொய்; உயிர் போகும் நாளிலும் நான் அதிமுகவில் தான் இருப்பேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உணர்ச்சிபூர்வமாக...
தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், வெயில் அதிகம் கொளுத்தினால், அதில் மாற்றம் செய்யப்படலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்....
ஓ.பன்னீர் செல்வம் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் போடியில் போட்டியிட முடியுமா என்றி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார். டிடிவி தினகரன் தரப்புக்கு...
ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க சீனா இன்று ஒப்புக் கொண்டுள்ளது. இது, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு...
அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த...
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏ ஐ டி யு சி - சி ஐ டி யு தொழிற்சங்கங்கள் சார்பாக மே தின - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்...
கோவை மாவட்டம் சூலூரில் இடைத்தேர்தல் வரும் மே 19 அன்று நடைபெற உள்ளது.இங்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கனகராஜின் சித்தப்பா மகன் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார்.அதற்கான வேட்பு...
சூலூர் வடக்கு ஒன்றியம் பகுதிகளில் திமுக இடைத்தேர்தல் அலுவலகத்தை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு திறந்துவைத்தார். சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்...
சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ஆட்டோ ஒன்றை ஓட்டிச் சென்று அசத்தினார்; இதனால் ஏற்பட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அமைச்சர்...
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை பண்ணவயலில் .அமைந்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் உற்சவ விழா கடந்த ஏப்ரல்22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாரியம்மனுக்கு...
இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வருடாந்திர முடிவு தினமாக வழக்கறிஞர்கள் இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் ஒரு அணியாகவும் மற்றொரு அணியாக...
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை...
மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். கட்சிரோலி என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் சென்று...
பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர், அதில் புகழாரம் சூட்டி 'ஐஸ்' வைத்திருப்பது, அவரை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியாக இருக்கலாம் என்று...
பெரம்பலூரில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் மீது பாலியல் புகார் கொடுத்து, விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வழக்கறிஞர் அருள், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூரில்,...
அமெரிக்காவில், பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. அதிலும்...
தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்டாரா என்று, பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மே தின...
பொள்ளாச்சி அருகே, கருக்கலைப்புக்கு முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்; இது தொடர்பாக போலி பெண் டாக்டரை, மகனுடன் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம்...
தொழிலாளர்களுக்கு எப்போதுமே திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்று, தூத்துக்குடியில் இன்று நடந்த மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார். உழைப்பாளர் தினமான...
ஏழை கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக, கோவை முத்தூட் நிறுவன நகைக்கொள்ளை வழக்கில் கைதான பெண் ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது; இது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு...
சென்னையில் நேற்றிரவு, இலங்கையை சேர்ந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடக்கிறது....
சினிமா என்பது ஒரு சூதாட்டம்; இதில் புத்தி சாதுர்யத்துடன் காய்களை நகர்த்தி கொண்டிருந்தால் மட்டுமே வெற்றி வசப்படும். கொஞ்சம் ஏமாந்தாலும் பெரும் சறுக்கல் தான். சினிமா பின்னணி...