--- --:--:-- --

Month: April 2019

பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய சர்ச்சை! வருத்தம் தெரிவித்தார் ராகுல்

தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய விவகாரத்தில், உச்ச்நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.   ரபேல் போர்...

பொள்ளாச்சி போல் பெரம்பலூரிலும் பாலியல் கொடுமை! பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ வெளியிட்ட விஐபி!!

பொள்ளாச்சியை போலவே, பெரம்பலூரிலும் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, அப்பகுதி விஐபி ஒருவர் தனது நண்பர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக எழுந்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

23 வழிகளில் சோதனைச்சாவடி

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குள் வரும் 23 வழிகளில் சோதனைச்சாவடி அமைத்துள்ளது தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தனிஒருவனாக போராடிய தோனியின் முயற்சி வீண்! ஒரு ரன்னில் பெங்களூருவிடம் சென்னை அணி தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடந்த பெங்களூருவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில், கேப்டன் தோனி தனி ஒருவனாக போராடியும், சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி...

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சூலூர் உட்பட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல்

மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது அறநிலையத்துறை உத்தரவு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்...

நீதிபதி மீது விசாரணை வேண்டும்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றம் முன்பு 3 வழக்கறிஞர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம்

விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு! நாசவேலை சதி தொடர்பான 8 பேர் கைது

இலங்கை தலைநகர் கொழும்புவில், விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. சதி, நாச வேலை தொடர்பாக, இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   ஈஸ்டர்...

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்! வேட்பு மனுதாக்கல் இன்று தொடக்கம்

தமிழத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.   தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நடந்த மக்களவை...

இலங்கையில் மீண்டும் ஒரு ஓட்டலில் குண்டு வெடிப்பு – 2 போ் உயிரிழந்ததாக தகவல்

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 160...

இலங்கையில் குண்டு வெடிப்பு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு...

பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம்...

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு! ஏராளமானோர் பலி; பதற்றம் நீடிப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயம், ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.   தலைநகர்...

நிலைமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..!

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,420 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தேய்ந்து இறக்கம் கண்டு 39,140 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை மாலை சென்செக்ஸ் 39,275-க்கு என்கிற வரலாற்ரு...

14 பொருட்களுக்கு புதிய புவிசார்க்…

டெல்லி: ஹிமாச்சலப் பிரதேசத்தில் கருப்பு சீரகம், சத்திஸ்கரின் சீரகப் பூ, ஒடிஸா மாநிலத்தில் உள்ள கந்தமல் பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சள் என 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு...

எனக்கும் ராகுலுக்கும் இதுதான் நோக்கமே! பிரியங்கா பளிச் பேச்சு

நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே, ராகுல் காந்தி மற்றும் என் மனதில் இருக்கிறது என்று, பிரியங்கா காந்தி பேசினார்.   காங்கிரஸ் தலைவர்...

கண் பார்வை சீராக்கும் உணவுகள்

25 வருட சத்துணவு ஆய்வின் முடிவாக குறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் விதமாக சில உணவுகளை குறிப்பிட்டுள்ளனர். அவற்றினை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல கண்...

முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.40 லட்சம் அபராதம்! அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குற்றச்சாட்டில் சிக்கிய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து, இந்திய...

உடலுக்கு அழகு தரும் வாழைத்தண்டு மோர் கூட்டு

தேவையான பொருட்கள் நறுக்கிய வாழைத்தண்டு - 2 கப், வெந்த துவரம்பருப்பு - 1/2 கப், கடைந்த தயிர் - 200 மி.லி. அரைக்க... பச்சைமிளகாய் -...

நடிகர் அஜீத்குமார் தாக்கப்பட்டாரா? சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலால் பரபர!

மக்களவை தேர்தல் நாளில் வாக்குப்பதிவு செய்ய வந்த போது, நடிகர் அஜீத் தாக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், அவரது ரசிகர்களை ஆவேசப்பட செய்துள்ளது.  ...

கடற்படை வீரர்கள் கண்ணில் மண்ணை தூவி அனுமதியின்றி கடலில் வீடு கட்டிய தம்பதி!

அனுமதியின்றி கடலில் வீடு கட்டி தம்பதி விவகாரம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது குற்றம் நிரூபணமானால், மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.   தாய்லாந்தின்...

Right Menu Icon