கவனமாக பேசாவிட்டால் இனி நடவடிக்கை! முதல்வரை எச்சரித்த தேர்தல் ஆணையம்
புதுடெல்லி: தேர்தல் பிரசார கூட்டங்களில் கவனமாக பேச வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி...
புதுடெல்லி: தேர்தல் பிரசார கூட்டங்களில் கவனமாக பேச வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி...
இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவோடு செல்வாக்கு மிகுந்த தொழில்துறை அமைச்சராக...
கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 72 வார்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் அதில் 35 வார்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட பெரும்...
தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்...
சென்னை: வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று லயோலா கல்லூரி கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மக்களவை தேர்தல்...
வாஷிங்டன்: புல்வாமா தாக்குதலின் போது பாகிஸ்தானின் எப் - 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வரும் நிலையில், அதுபற்றிய சந்தேகத்தை அமெரிக்க பத்திரிக்கை...
தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை...
ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Afghanistanmilitant #militantskilled ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் மோதல் - 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் காபுல்:...
அருணாசல பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி பெமா காண்டுவின் வாகன அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு காரில் இருந்து ரூ.1.80 கோடியை தேர்தல் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பறிமுதல்...
இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பரான பணியாற்றுகிறார். சிறப்பான...
கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் கோவிலுக்கு சென்ற மற்றொரு சிறுமியை ஆட்டோவில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்...
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலையொட்டி, காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி...
கோவையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறுவதுடன்,...
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரான கனிமொழி ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- தலைவர் கருணாநிதி சுமார் 50 ஆண்டுகளாக தி.மு.க.வை வழிநடத்தி சென்றதுடன் ஒவ்வொரு...
பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த...