பொன்பரப்பி கிராமத்தில் நடந்தது என்ன? ஏப்.24-ல் ஆர்ப்பாட்டம் நடத்த விசிக முடிவு
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த வன்முறையில், ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பலர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். ...





