இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 31 பவுன் நகை திருட்டு
இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 4 மாதங்களாக 31 பவுன் நகை திருடிய டிரைவர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம்...
இராமநாதபுரம் அருகே தொழிலதிபர் வீட்டில் 4 மாதங்களாக 31 பவுன் நகை திருடிய டிரைவர் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம்...
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் தேங்கிய 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம் சர்வதேச புவி தினத்தை கொண்டாடும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம்...
இலங்கையில், அந்த நாட்டு அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம், கொழும்பு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக...
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் காலியாக இருந்த 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம்...
இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து 39 நாடுகளுக்கான விசா சலுகையை தற்காலிமாக அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. அண்டை நாடான...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், பெட்ரோல்- டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரானிடம் இருந்து இந்திய, சீனா, ஜப்பான்...
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று நடந்த பா.ஜ.க. ஊர்வலத்தில், தனது மகன் ரவீந்திர நாத்துடன் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மோடி மற்றும் அமீத்ஷாவுடன்...
இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல், வரும் 30ஆம் தேதி கடலூர் -வேதாரண்யம் இடையே கரை கடக்கும் என்று தெரிகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய...
வரும் மே 19ஆம் தேதி நடைபெறும் நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறார். தமிழகத்தில்...
பெரம்பலூரில், பெண்களை உள்ளூர் அரசியல் புள்ளிகள் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த சோகத்தை விவரிக்கும் ஆடியோ இன்று...
ராசிபுரத்தில், குழந்தைகளை வாங்கி, பல லட்சம் ரூபாய்க்கு விற்று வந்த அரசு செவிலியர், கணவருடன் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற...
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடவில்லை; அங்கு அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றழுத்த தாழ்வு...
எனது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது தான் என்று, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்....
இலங்கையில் இன்று மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நீதிமன்றம் அருகே நடந்த சம்பவத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். அண்டை நாடான இலங்கையில், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும்...
கோவை துடியலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்....
கோவையில் திருடன் என்று நினைத்து வட மாநிலத்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தனர். ...
பிரபல தமிழ் நடிகையும், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குபவருமான கஸ்தூரி, அடுத்த சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். நடிகை கஸ்தூரி,...
நாடாளுமன்ற தேர்தலில் வாராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார். முன்னதாக, இன்று அங்கு பிரசார கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்....
இன்றைய பஞ்சாங்கம் தமிழ் மாதம், தேதி: சித்திரை 12 ஆங்கில தேதி 25.04.2019 வியாழக்கிழமை வருடம்: விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்} அயனம்: உத்தராயணம்...
இந்தியாவில், டிக் -டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை, நிபந்தனைகளுடன் நீக்கி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவை சேர்ந்த ‘டிக்-டாக்’ என்ற செயலி,...