இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 2இளைஞர்கள் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா (வயது 27). இவர் கரகாட்டம் ஆடி வருகிறார். இவர் சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா (வயது 27). இவர் கரகாட்டம் ஆடி வருகிறார். இவர் சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியில்...
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(வயது 47). பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். அ.தி.மு.க. பிரமுகரான இவர், முத்து சேர்வாமடம் தொடக்க...
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பிரசார கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் பங்கேற்று பேசினார். மொத்தம்...
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜனதா ஆட்சியில்...
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் கடந்த 26-2-2019 அன்று ஊடுருவிய இந்திய விமானப்படைகள் அதிரடியாக நடத்திய தாக்குதலில்...
கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம்...
பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பிரசன்னகுமாரி. இந்த தம்பதியின் மகள் சந்தியா (வயது 35). தூத்துக்குடியை சேர்ந்தவர் சினிமா இயக்குனர் பால...
பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியை நேற்றிரவு ஒளிபரப்பியது. இந்த பேட்டியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில்...
கல்லூரி மாணவி அரை நிர்வாண கோலத்தில் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்...
பெங்களூரு, ஆக்டிவிட்டி எஜூகேட்டர் தேசிய கல்வி வள நிறுவனம் மற்றும் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டுவரும் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாசா...
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சியினர்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் உள்ள பூசாரிப்பட்டியில், பிரகதி(20) என்ற மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். முட்புதரில் இருந்து சடலத்தை மீட்ட போலீசார்,...
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல்18 ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இத்தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட...
அடையாளம் தெரியாத பெண் பிரேதம் இவரின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவுங்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இன்று 06/04/2019 சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்...
கோவை: மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை, ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10...
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய கம்யூ., மாநில செயளாலர் முத்தரசன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவா் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சி அரசியலமைப்பு சட்டத்திற்கு...
தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம்,நகை,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த...
கோவை: தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாகக் கூறி, கோவையில் நகைக்கடைகளை மூடி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தல்...
சென்னை: சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில், வரும் 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தேர்தல் நேரத்தில் சாதகமான...
சென்னை: தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மேக்- அப் போட்டுக் கொள்ளவே அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், பிரசாரத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக,...
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி; தெலுங்கு எழுத்தாளர். முதல் மனைவி பசவதாரகம், 1985-ம் ஆண்டில்...
வேலூர்: ஆம்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல்...
சென்னை: மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்த...