--- --:--:-- --

Month: April 2019

அ தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ! இராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு

இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட மோதலில், அரிவாளால் வெட்டப்பட்டு, அதிமுக நிர்வாகி காயமடைந்தார்.   இராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தலில்,...

அரசு பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ‘ஏசி’! கல்விச்சீர் வரிசையால் அடித்தது யோகம்

அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது.   இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

தேம்பித்தேம்பி அழுத அன்புமணி ராமதாஸ்! கண்ணீர் சிந்தியதற்கு இதுதான் காரணம்

வாக்கு சேகரிப்பின் போது அன்புமணி ராமதாஸ் கதறியழுத சம்பவம், பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.   அதிமுக கூட்டணியில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக அன்புமணி...

வாக்காளர்களை தேடி வந்த ராசா ! வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா, மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...

குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்! எரிச்சலால் வாகன ஓட்டிகள் கதறல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரிக்கப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.   இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம்...

கும்பிடு போட்டது குத்தமா போயிடுச்சேப்பா! அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பார்த்து கும்பிடு போட்டு, வாக்கு சேகரித்ததாக, மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது...

ஆர்வமுடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்திய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் தவறாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி...

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி வேகம்! அரசியல் கட்சியினர், மதுப்பிரியர்கள் சோகம்!!

தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்...

மக்களதை தேர்தலில் முதல்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது!

புதுடெல்லி: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.     மக்களவைக்கு...

வெற்றிக்காக டிடிவியின் உதவியை நாடினாரா பொன்னார்? அதிரடி புகாரால் அதகளப்படும் அரசியல் களம்!

பாஜக கூறியதால் தான் கருப்பு முருகானந்தம் என்பவர் தம்மை தொடர்பு கொண்டு கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள...

டிக்டாக் செயலிக்கு தடை போடுங்க சாமி; கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் அமோக ஆதரவு

டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.   டிக் டாக் செயலி பயன்படுத்தி பாடலுக்கு நடனமாடி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்....

எம்ஜிஆர்., விஜயகாந்த் வேடமிட்டு கட்சியினர் ஓட்டு வேட்டை

எம்.ஜி்.ஆர்,விஜயகாந்த் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று மக்களவை தேர்தல், காலியாக உள்ள 18...

கோவையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் அனுப்பிவைப்பு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி...

ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 792 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  ...

பொள்ளாச்சியில் அரங்கேறிய மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! 9 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை

பொள்ளாச்சி அருகே, ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள...

பி.எம். நரேந்திரமோடி சினிமாவுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.   ஓமங்க் குமார் இயக்கத்தில் உருவான இந்த...

பா.ம.க.வில் இருந்து முக்கிய நிர்வாகி ‘ஜூட்’! தேர்தல் நேரத்தில் ராமதாஸ், அன்புமணிக்கு ‘ஷாக்’

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக, அந்த கட்சியில் மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.   இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பா.ம.க....

அமேதி தொகுதில் மனு தாக்கல் செய்தார் ராகுல்! திறந்த வாகனத்தில் 3 கி.மீ. ஆரவாரமாக ஊர்வலம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.   நாட்டின் 17-வது மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது....

பொள்ளாச்சி விவகாரம்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது சிபிசிஐடி

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.   இளம்பொள்ளாச்சி பகுதியை...

வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை...

ஆா்வத்துடன் காவல்துறையினர் தபால் ஓட்டு போட்டனர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்கள் வாக்கு செலுத்தி வருகிறார்கள். திருவாடானை தாலுகா, திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலுக்கு காவலர்கள் பணிக்கு செல்வதால்...

பாம்பன் கடலில் விழுந்த எழுந்த அதிா்ஷ்டசாலி…

இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு 8:15 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு கருப்பையா (73) பயணம் செய்தார். பாம்பன் பாலத்தின்...

சித்திரை திருவிழா தொடக்கம்

திருவாடானை அருகே திருவொற்றியூர் - ல் உள்ள அருள்மிகு பாகம்பிரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாத சுவாமி திருக்கோவில் சித்திரைப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது ராமநாதபுரம் பாராளுமன்ற...

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்! ரஜினி ‘வாய்ஸ்’ பின்னணியில் யார்?

சென்னை: தேர்தல் நேரத்தில் அரசியல் பேசவேண்டாம் என்று கூறிய ரஜினி, நதிநீர் இணைப்பு பற்றிய பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மட்டும் பாராட்டி பேசியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக...

Right Menu Icon