அதிமுக அரசுக்கு காத்திருக்கும் பேராபத்து! ஆட்சியை தக்க வைக்க கிடைக்குமா ‘பத்து”?
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதாக மே தேர்தல் ஆணையம் அறிவித்ததால், அதில் 10 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்ற...





