--- --:--:-- --

Month: April 2019

அதிமுக அரசுக்கு காத்திருக்கும் பேராபத்து! ஆட்சியை தக்க வைக்க கிடைக்குமா ‘பத்து”?

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதாக மே தேர்தல் ஆணையம் அறிவித்ததால், அதில் 10 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்ற...

காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் திடீரென அனுமதி

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை டுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ...

கோவையில் இதுவரை 9 கோடி பணம்,ஏர் பிஸ்டல்,ஒரு இரட்டைக்குழல் துப்பாக்கி பறிமுதல்.தேர்தல் பறக்கும் படையினர் அசத்தல்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகள்,காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 அன்று நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை...

இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய விழிப்புணர்வு விழா

தமிழ்நாடு சமரச மையம் 14-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமையில் நடைபெற்றது. சமரச மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர...

மேட்டுப்பாளையம் அருகே 1.02 கோடி பறிமுதல்.தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் வழியில் பறக்கும் படையினர் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவிப்பொறியாளரும், பறக்கும்படை அலுவலருமான செந்தில்குமார் தலைமையில்...

எபோலா வைரஸ் தாக்குதலால் 650க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் எபோலா...

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி! தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் இ.பி.எஸ். ஆவேசம்

மேட்டுப்பாளையம்: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்று, மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார்.   நீலகிரி...

துணைமுதல்வர் வாக்கு சேகரிப்பு! கூட்டத்தில் சலசலப்பு!!

திருவாடானையில் தமிழக துணை முதல்வர் பிரச்சார வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையினை வழக்காத நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில்...

வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஓ.பி.எஸ். கடமைக்கு பிரசாரம் செய்ததாக கட்சியில் முணுமுணுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு தமிழக துணை முதல்வர், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ஓ பன்னீர்செல்வம் கூட்டணி வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில்...

மோடியை எதிர்த்து போட்டி இடவில்லை! அய்யாக்கண்ணுவின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்

சென்னை: பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிடுவார்கள் என்ற முடிவில் இருந்து அய்யாக்கண்ணு திடீரென பின்வாங்கியுள்ளார். அமித்ஷாவுடனான சந்திப்பே, அவரது மனமாற்றத்திற்கு காரணம்...

‘கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்!’ விரைவில் விசாரணை: முதல்வர் தடாலடி அறிவிப்பு

உதகை: முன்னாள் முதல்வர் கருணாநிதியை வீட்டுச்சிறை வைத்து, திமுக தலைவரானவர் மு.க. ஸ்டாலின் என்று, உதகையில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு...

நதிகள் இணைப்புக்கு ஆணையம்; விவசாயிகளுக்கு பென்ஷன்! பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இன்னும் பல அதிரடிகள்

புதுடெல்லி: நதிகளை இணைப்பதற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லாத கடன் உள்ளிட்ட பல அறிவிப்புகள், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன....

கெங்கவல்லி கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுக்கா வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு சொக்கனூர் பகுதியில் கிராம மக்கள் ஒன்று திரண்டு, அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து, தேர்தல்...

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று  காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.   சித்திரை மாதத்தில் தமிழகத்தில், மதுரை, ஈரோடு, அவிநாசி உள்ள பல்வேறு...

சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: சேலம்- சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.   தமிழக அரசு,...

செங்கல் சூளை அதிபர்களின் ஆட்டம்! கைகட்டி வேடிக்கை பாா்க்கும் கனிமவள அதிகாரிகளின் கூட்டம்!!

கோவை மாவட்டத்தில் துடியலூரை அடுத்துள்ள தடாகம்,சின்ன தடாகம்,வீரபாண்டி,நஞ்சுண்டாபுரம்,ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கட்டிட வேலைக்கு பயன்படும் செங்கல் தயாரிக்கும் பணியில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் ஈடுபட்டு...

அந்தமானை உலுக்கிய நிலநடுக்கம்! அலறியடித்து பொதுமக்கள் ஓட்டம்

போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்தனர்.   இந்திய பெருங்கடல் பகுதியில் அந்தமான் தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகளில் அடிக்கடி...

நள்ளிரவில் பெரியார் சிலை உடைப்பு! போராட்டத்தால் பரபரப்பான அறந்தாங்கி

அறந்தாங்கி: அறந்தாங்கியில் நள்ளிரவில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. இதை கண்டித்து தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு...

சொந்த தொகுதியில் ஓட்டு சேகரிக்க எதிர்ப்பு! தலைதெறிக்க ஓட்டம் பிடித்த அமைச்சா், எம்.பி;.,

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக., கூட்டணியில் பாஜக., வேட்பாளராக தமிழக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், திமுக., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

திருவாடானை எல்லைக்குள் தொல்லை! பறக்கும் படையினரின் செயலால் பரிதவிக்கும் பொதுமக்கள்…

திருவாடானை தாலுகாவில் பறக்கும் படை யினரின் வாகன சேதனையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்கள். பாரளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகளின்...

திருப்பூா்; டிரான்ஸ்பார்மரில் உள்ள மோடி மற்றும் எடப்பாடி  படங்களை அகற்ற வேண்டும்- தொமுச சார்பில் புகாா்

திருப்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியம் சார்பில் சிறியதாக ஒரே மின் கம்பத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது அந்த டிரான்ஸ்பார்மரில் அரசு...

பூந்தமல்லி அருகே காரில் ரூ.6½ லட்சம் பறிமுதல்! பறக்கும் படை அதிரடி..!

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம்-பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தில் போலீசார் வாகன...

லின் டான், தாய் சூ யிங் சாம்பியன் பட்டம் வென்றனர்

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவைச் சேர்ந்த லின் டான் - சென் லாங் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டை லின்...

Right Menu Icon