--- --:--:-- --

மது பாட்டிலுக்காக போட்டி போட்டு வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்..!

9

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. வழுக்கு மரத்தின் உச்சியில் பரிசு பொருட்களுக்கு பதிலாக ஒரு மது பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.

 

மேலே வைக்கப்பட்டிருந்த பாட்டிலுக்காக இளைஞர்கள் முண்டியடித்தது பொது மக்களை வேதனையடைய செய்தது.

 

Right Menu Icon