வேங்கை வயல் விவகாரம்.. மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை..!
வேங்கை வயல் விவகாரத்தில் மேலும் ஆறு பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நான்கு சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உடல்நிலை சரியில்லை எனக் கூறியவர்களிடம் மட்டும் உடல்நிலை பொறுத்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





