தொடங்கியது சட்டப்பேரவை..தலைவர்களுக்கு இரங்கல்!
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூடியுள்ளது.
9.30 மணிக்கு பேரவை கூடிய உடன் மறைந்த அரசியல் மூத்தத் தலைவர்கள், பிரபலங்கள் சீத்தாராம் யெச்சூரி, முரசொலி செல்வம், ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தோர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.






