ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து..!
திருவாரூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநிலத்தில் வேளாங்கண்ணி சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.
ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்குள்ளானதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





