புர்காவில் காதலியை பார்க்கச் சென்ற காதலன்..!
உத்திரபிரதேச மாநிலத்தில் புர்கா அணிந்து காதலியை பார்க்க சென்ற இளைஞரை அந்த பகுதியினர் தர்ம அடி கொடுத்தனர். குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து இளைஞரை அங்கிருந்தவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்பொழுது அந்த இளைஞர் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.






