--- --:--:-- --

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் சேயும் உயிரிழப்பு..!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு.. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்..!

திருப்பத்தூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிர் இழந்த நிலையில் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   காவளம் பாளையம் பகுதியை சேர்ந்த...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. குழந்தை இறந்த பரிதாபம்..!

சென்னை அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தாமதப்படுத்தியதால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டதாகவும் அதனால் தனது...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..வயிற்றில் குழந்தை இறந்த பரிதாபம்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலேயே குழந்தை இறந்ததால் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் சேயும் உயிரிழப்பு..!

ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைப் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண், குழந்தையும் உயிரிழந்த நிலையில் மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   கூலித்தொழிலாளி...

Right Menu Icon