--- --:--:-- --

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; கள்ளச் சாராயம் காய்ச்சிய 45 பேர் கூண்டோடு கைது!!சாட்டையை சுழற்றிய கோவை மாவட்ட எஸ்.பி.!!

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி.. 100 நாள் வேலைத்திட்ட பணி பொறுப்பாளர் சுகன்யா நீக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி - சாக்கடை அடைப்புகளுக்கு பிறந்தது வழி! துரிதமாக செயல்பட்ட துணை மேயர்.... துணிச்சலுடன் மற்ற பணிகளும் முடிப்பாரா?

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூா் ஜெய்வாபாய் தேர்வு மைய குளறுபடிகளுக்கு முடிவு! பள்ளி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் விடிவு..

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி தேர்வு மையத்தில், போதிய திட்டமிடல் இல்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டதை, “குற்றம் குற்றமே” இணையதளம் சுட்டிக்காட்டிய நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக அதை...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி : தடயத்தை மறைக்க சாலையோரம் வீசப்பட்ட சத்துமாவு மூட்டைகள் இரவோடு எரிப்பு .!விசாரணைக்கு சென்ற அதிகாரி “திடுக்”!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இணை உணவு எனப்படும் சத்து மாவு பாக்கெட்டுகள் மூடையாக மூடையாக டன் கணக்கில் சாலையோரம் கொட்டப்பட்டு...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி; கள்ளச் சாராயம் காய்ச்சிய 45 பேர் கூண்டோடு கைது!!சாட்டையை சுழற்றிய கோவை மாவட்ட எஸ்.பி.!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் "குடிமகன்கள்" போதைக்காக மாற்று வழிகளை தேட ஆரம்பித்து விட்டனர்....

Right Menu Icon