தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதோடு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தையும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....





