--- --:--:-- --

news

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், திருமுருகன்பூண்டி  பகுதியில்…4450  குடும்பங்களுக்கு ரூ 22 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தொகுப்பு 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருமுருகன்பூண்டி பேருராட்சி, அவிநாசி பேரூராட்சி மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும்  4450  ஏழை, எளிய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 500 மதிப்பில்  ரூ 22 லட்சத்து 25 ஆயிரம்  மதிப்பிலான மளிகை...

கோவையில் 6 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !!

கோவை மாவட்டம் முழுவதும் 3000 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக 544 காவல் துறையினருக்கு கொரொனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.   இதில்...

தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 1075 ஆனது..!! திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு பாதிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது....

திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கம்..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

திமுக தலைமையை பகிரங்கமாக விமர்சித்தும் , பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் புகழ்ந்து பேசிய முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்....

“அடடா… வேலியே பயிரை மேய்ந்த கதையால்ல இருக்கு.?” சாவி கைவசம் இருப்பதால் தனி ரூட்டில் “சரக்கு” சேல்ஸ்!! அம்பலமான “டாஸ்மாக்” ஊழியர்களின் “தில்லாலங்கடி!!”

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கள்ளத்தனமாக சரக்குகள் தாராளமாக புழங்கி வருவதற்கு டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களே உடந்தை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதனால்...

Right Menu Icon