--- --:--:-- --

corona preventive

கொரோனா தடுப்பு நடவடிக்கை : ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 40 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.   தமிழகத்தில்...

“ஒர்க் அவுட் ஆனஅருமையான ஐடியா!!” மைதானங்கள், சாலைகள், பேருந்து நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, மளிகை கடைகள்!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் காய்கறி, மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழகம் முழுவதும் அதிகாரிகள்...

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி சுறுசுறுப்பு…! புதிதாக டாக்டர்கள் செவிலியர்களை நியமிக்க உத்தரவு!!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ளார். புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள்,1500 லேப் டெக்னீசியன்களை உடனடியாக நியமனம் செய்ய...

“கொரானாவுக்கு எதிரான போர்!!” 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு..! வீட்டை விட்டு வெளியில் வரத்தடை!! பிரதமர் மோடி உத்தரவு!!

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்தினார். அந்த உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:  ...

Right Menu Icon