--- --:--:-- --

cm edappadi palanisamy says

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து எப்போது? முதல்வர் எடப்பாடி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த...

கொரோனா: இ-பாஸ் நடைமுறையை எளிதாக்க நடவடிக்கை… முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறும் நடைமுறையை எளிதாக்க குழு அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   கொரோனா...

“மக்கள் உயிரே முக்கியம்!!” எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம்..! மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதில்!!

கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க கொரோனா விவகாரம் ஒன்றும் அரசியல் விவகாரம் கிடையாது என்று...

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..!முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....

“கொரானா அச்சம் வேண்டாம்!” பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!

கொரானா அச்சம் காரணமாக சட்டப்பேரவையை முன் கூட்டியே ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில்...

2 மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தல்..? முதல்வர் எடப்பாடி சூசக தகவல்!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏப்ரல் இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளிடம் சூசகமாக...

Right Menu Icon