--- --:--:-- --

8

அரசுப்பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில், 8,144 பேர் ஓய்வு..!

தமிழகத்தில் அரசு பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில், 8,144 பேர் ஓய்வுபெறுகின்றனர். நடப்பு ஆண்டில் ஒரே நாளில் இவ்வளர் பேர் ஓய்வு பெறுவது அதிகபட்சமாக உள்ளது....

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்க..!

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம்...

8,9,10 ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்படும்

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரம் இனி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 320 மெட்ரிகுலேஷன்...

3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15 இல் புத்தகம் வழங்கப்படும்

3,4,5,8 ஆகிய  வகுப்புகளுக்கான பாடப்புத்தகம்  வரும்  15 ஆம்  தேதிக்கு  பிறகே  கிடைக்கும்  என   பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. 3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு...

Right Menu Icon