--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை.. அரக்கனுக்கு உத்தரவு..!

4

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

 

Right Menu Icon