மிளகாய் பொடி தூவி நூதன முறையில் கொள்ளை..!
தஞ்சையில் மிளகாய் பொடி தூவி வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினர்.






