--- --:--:-- --

கவிஞரும், பாடலாசிரியருமான பிறைசூடன் காலமானார்.!

7

புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 5.சென்னை நெசப்பாக்கத்தில் காலமானார்.

 

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும், மீனம்மா மீனம்மா போன்ற பாடல்களை எழுதியவர். 65 வயதான பிறைசூடன் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon