நீட் முறைகேடு..டெல்லியில் மொட்டை அடித்து எதிர்ப்பை தெரிவித்த காங்கிரசார்..!
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வினாத்தாள் கசிய காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோஷங்களை எழுப்பினர்.
வெள்ளை கழுதையில் ஏறி வந்த அந்த கட்சியினர் மொட்டை அடித்துக்கொண்டு எதிர்ப்பை பதிவு செய்தனர்.






