--- --:--:-- --

பொதுமக்களை அலற விடும் குரங்குகள்..கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு கோரிக்கை..!

7

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவன் தொடர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகளவில் காணப்படும் குரங்குகள் வனத்திற்க்கு அருகில் உள்ள வராக புறம் உள்ளிட்ட கிராமங்களுக்கு படை எடுத்து பொதுமக்களை கடிப்பதாகவும் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon