--- --:--:-- --

தரங்கம்பாடியில் கோர விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி..!

6

ரங்கம்பாடி அருகே தில்லையாடியில் நடந்த வெடி விபத்தில் நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். தரங்கம்பாடி அருகே வான வெடி குடோனில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக வெடி தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வெடி விபத்தில் காயமடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon