முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்..!
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆஜரானார். 2011 சட்டமன்ற தேர்தலில், மதுரை மேலூரில் தாசில்தாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேரில் ஆஜர் ஆகியுள்ளார்.






