--- --:--:-- --

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக காவல் நிலையங்களில் கிரேட் திட்டம் தொடக்கம்..!

5

மிழ்நாட்டிலேயே முதன் முறையாக காவல் நிலையங்களை கண்காணிக்க பொது மக்களுக்கு உதவ கிரேட் என்ற திட்டத்தை மதுரை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தாமதமின்றி சேவை அளிக்கவும் பொதுமக்கள் நல்ல முறையில் நடந்து கொள்வதை உறுதி செய்யவும் இந்த திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்துவைத்தார்.

 

காவல் நிலையத்துக்கு வருபவர்களின் அனைத்து விபரங்களும் கிரேட் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவிடப்படும். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon