சித்ரா இறப்பில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பா..! நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமார்..!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.






