--- --:--:-- --

செய்திகள்

ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு அடுத்த அடி! சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் உத்தரவு

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.   காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், 40 துணை வீரர்கள்...

தொடங்கியது கத்தரி வெயில்! எச்சரிக்கையோடு இருந்தால் இல்லை துயர்!!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி வரை இது இருக்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், இதன் பாதிப்புகளில் இருந்து...

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு என்னாச்சு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு இருதய கோளாறு பிரச்சனை இருந்து வந்துள்ளது....

ருத்ரதாண்டம் ஆடிய ஃபனி புயல்! சிதைந்து போன ஒடிசா!! சிறப்பு புகைப்பட தொகுப்பு…

கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத புயலை, இன்று ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புயல் ஏற்படுத்தி சென்ற வடுக்களில் சில காட்சிகள்... ஒடிசாவின்...

ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர்! மர்மமான முறையில் சடலமாக கண்டெடுப்பு!!

புதுக்கோட்டையில், ரூ.5 கோடி நகைகளுடன் காணாமல் போயிருந்த வங்கி ஊழியர், மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   புதுக்கோட்டை ராஜவீதியில் உள்ள பஞ்சாப்...

நீட் தேர்வில் இந்தாண்டும் ஆரம்பமானது குழப்பம்! கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றியமைப்பு!

இந்தாண்டும் நீட் தேர்வு தொடங்கும் முன்பே குழப்பங்கள் துவங்கிவிட்டன. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை, திரு நெல்வேலி மாவட்டத்தில் சில மையங்கள் மாற்றப்பட்டுள்ளன....

துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது! பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பதிலடி!!

இன்னும் 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற திமுக பொருளாளர் துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.  ...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி! போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாணவிக்கு, கோவில் வளாகத்தில் பாலியல் தொல்லை செய்த கோவில் பூசாரி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது....

3 கண் உடைய அதிசய பாம்பு கண்டுபிடிப்பு! உலகின் அழிவிற்கான அறிகுறியா இது?

மூன்று கண்களை உடைய அதிசய பாம்பு ஒன்று, ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில்,...

யாரையோ காப்பாற்ற சேலத்தில் ரவுடி பலிகடா? சந்தேகம், சர்ச்சைகளை கிளப்பிய போலீஸ் என்கவுன்டர்

யாரையோ திருப்திபடுத்துவதற்காக, சேலத்தில் ரவுடி கதிர்வேலை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதாக, சந்தேகத்தை கிளப்பியுள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள், இதுபற்றி மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும்...

மேற்கு வங்கத்தை குறிவைக்கும் ஃபனி புயல்! பிரசாரங்களை ரத்து செய்தார் முதல்வர் மம்தா!!

ஒடிசாவில் கரையை கடந்துவிட்ட ஃபனி புயல், அங்கு கோர தாண்டவம் ஆடிய நிலையில், அடுத்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.   தென்கிழக்கு வங்கக் கடலில்...

காரில் 300 கிலோ குட்கா பறிமுதல் பொள்ளாச்சியில் ஒருவர் கைது

பொள்ளாச்சியில், காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கோவை மாவட்டம், பொள்ளாச்சி...

சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக 3 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேர் சார்பிலும், திமுக தரப்பிலும் முறையீடு செய்துள்ளது.   ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கும்...

திருநங்கைகளின் சாபம் பலித்துவிடுமா? ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன தெரியுமா?

இன்றைய உலகம், அரவாணிகள் எனப்படும் திருநங்கைளின் உணர்வை, வேதனையை புரிந்து கொண்டுள்ளது. ஆனாலும் கூட, பலரின் மனதில் இன்றும் கூட, அவர்களை பற்றிய ஒரு ஏளன மனநிலை...

174 கி.மீ. வேகத்தில் கனமழையுடன் கரை கடந்தது ஃபனி! 43 ஆண்டில் உருவான வலுவான புயலால் திணறிய ஒடிசா!

கடந்த 43 ஆண்டுகளில் மிக வலிமையானதான ஃபனி புயல், மணிக்கு 174 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று, கனமழைக்குக்கு மத்தியில் ஒடிசாவில் கரையை கடந்தது. இதனால், கடலோர...

தோல்வி பயத்தால் ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுகிறது! த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் தான், ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

திருப்பூரில் ‘கொடி’ கட்டி பறக்குது பாலியல் தொழில்! மாமூலுக்காக மசாஜ் சென்டரை கண்டு கொள்ளாத காக்கிகள்!!

கொடியை காத்து, ஊரை உலகறிய செய்த குமரன் வாழ்ந்த திருப்பூரில், இன்று பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. பனியன் தொழிலில் 'பின்னி' எடுக்கும் திரூப்பூர், இன்று மசாஜ்...

35 சோதனைச்சாவடி, 4123 போலீசார்! சூலூர் இடைத்தேர்தல் ஏற்பாடு சூப்பரப்பு!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூரில், பாதுகாப்பு பணிகளுக்காக 4123 போலீசார், 35 சோதனைச்சாவடிக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.   கோவை சூலூர் தொகுதி...

4 தொகுதி இடைத்தேர்தலில் 137 வேட்பாளர்கள் போட்டி! அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 63 பேர்!!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 137 பேர் களத்தில் உள்ளனர்.   தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர்,...

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் 942 முறை குண்டுவெடிப்பு! பட்டியலிட்டு ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியில் ஆட்சி காலத்தில், இந்தியாவில் இதுவரை 942 முறை குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.   அண்மையில்...

அமமுகவில் சேரப்போகிறாரா செ.ம.வேலுச்சாமி? ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பளிச் பதில்

சூலூர் தொகுதியில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் செ.ம.வேலுச்சாமி அ.ம.மு.க.வில் சேருவாரா என்ற கேள்விக்கு, 'குற்றம் குற்றமே' இதழுக்கு, தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார்.  ...

பாரதிய ஜனதாவில் ஓ.பி.எஸ். இணைவது 100% உண்மை! தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தடாலடி

"ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதாவில் இணைவார் என்பது, 100% உண்மை" என்று அ.ம.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.   அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை...

பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! நேரம் பார்த்து போட்டுத்தள்ளிய போலீசார்!

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் இன்ரு சுட்டு கொல்லப்பட்டார்.   அண்மை காலமாக, சேலம் நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள்...

திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, கும்பகோணம், காரைக்காலில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை...

Right Menu Icon