தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் கல்வி தொகை குறைப்பு
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது தமிழக அரசு. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை...
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை குறைத்துள்ளது தமிழக அரசு. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை...
கோவை துடியலூர் அருகே மனைவியை கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் காரிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. உதைகையிலிருந்து...
மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.மதுரை மாநகரின் முக்கியமான காவல் நிலையத்தில் செல்லூர்...
ஜம்மு காஷ்மீர் சோப்பூரில் மாநிலம் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். பாரிமுல்லா மாவட்டம் சோப்பூரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினர்க்கு ரகசிய தகவல்...
அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்கவருமாறு சுவரொட்டி விளம்பரம் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன்பே ஒட்டப்பட்ட சுவரொட்டியால் அங்கு மிகுந்த...
சென்னையில் வாங்கிய கடனுக்காக இளைஞரை காரில் கடத்தி அரிவாளால் தாக்கி துன்புறுத்திய அமமுக வைச்சேர்ந்த இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்ணடியை சேர்ந்த...
சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
இலங்கையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று...
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் கிளை நூலகத்தின் நிலை தான் இது.நூலகர் ராஜேந்திரன் மாற்றுத்திறனாளியான இவர் பலமுறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் இம்மாவட்டத்தின் அமைச்சரும்...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட்...
செல் ஃபோன் திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர். ஆவடியை சேர்ந்த சிஆர்பிஎஃப் ஓய்வு பெற்ற ஆய்வாளரான தங்கராசு என்பவர்...
விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினரை பயன்படுத்தி அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-விவசாய...
கோவையில் குடும்ப பிரச்சனையில் மனைவியின் கழுத்தில் கேபிள் ஒயரை சுற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த வேல்முருகன், சூரியபிரபா...
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் எம்.பி....
நெல் ஜெயராமன் குறித்து 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பாடம் வெளியிட்டதற்காக அவரது குடும்பம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றிகளை தெரிவித்தனர்.150 க்கும்மேற்பட்ட பாரம்பரிய நெல்...
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய...
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரிட் கட்டடத்தில் விபத்து ஏற்பட்டால் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து செய்து காண்பிக்கபட்டது. புதிய கட்டிடத்தில் தீ ஏற்பட்டால்...
கடந்த 3 ஆம் தேதி காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் அருகே கண்டுபிடிப்பு என தகவல் கிடைத்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின்...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டாம்பாளையம் பகுதியில் உயர் மின் அழுத்த கேபிள்கள் அமைத்து மின் பாதை அமைப்பதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்க பவர் கிரிட்...
மாமன்னர் ராஜராஜ சோழன் பற்றி தரக்குறைவாக பேசியதால் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே கடந்த...
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள மனித சங்கிலி போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் அணிவகுக்க உள்ளனர்....
இறந்த குட்டி யானை ஒன்றை யானைகள் இறுதி ஊர்வலமாக கொண்டு சென்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. வனத்தின் ஒரு இடத்திலிருந்து இறந்த குட்டி யானையை யானை ஒன்று...
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி\ அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை சங்கத்தின் தலைவராக இருந்த சரத் குமார், பொது செயலாளராக இருந்த ராதா...
உத்திர பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் கடும் வெப்பத்தால் மரணம். வட மாநிலங்களை பொருத்தவரையில் வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே...