--- --:--:-- --

செய்திகள்

கோவையில் கல்லுக்குழியில் குளிக்க சென்ற சிறுவர்கள் மூவர் பலி!இருவரது உடல் மீட்பு.மற்றொருவரது உடலை மீட்கும் பணி தீவிரம்

கோவையில் கல்லுக்குழியில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மதுக்கரை குவாரி பேருந்து நிலையம் அருகே...

இந்தியாவில் முதன் முறையாக மலைப்பாம்புகள் குறித்து ஆராய்ச்சி

இந்தியாவில் முதன் முறையாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலைபாம்புகள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக அவற்றின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் ரேடியோ டிரன்ஸ்மீட்டர் பொருத்தி சாதனை படைத்துள்ளனர்....

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக யுரேனியத்தை வைத்துள்ளது ஈரான்

சர்வதேச அணுஆயுத ஒப்பந்தத்தை மீறும் வகையில் நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்துள்ளதாக ஐ.நா.முகமை கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான சர்வதேச அணுசக்தி...

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபேக் நாடுகள் முடிவு

கச்சா எண்ணெய் உற்பத்தியை அடுத்த 9 மாதங்கள் குறைப்பது என்று எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அல்ஜேரியா,...

போலீஸ் விசாரணையும்! கையில் மாவுக்கட்டும்

சென்னை மாநகர காவல் துறையினரிடம் சிக்குபவர்கள் விசாரணைக்கு பிறகு உடைந்த கைக்கு கட்டுப்போடும் நிலமைக்கு தான் ஆளாகின்றனர். இது போன்று ஒன்று இரண்டு அல்ல.குற்ற வழக்கில் மாட்டுகின்ற...

போலந்து விண்வெளி ஆராய்ச்சிக்கான பயிற்சிக்கு செல்லும் மாணவி உதய கீர்த்திகாவுக்கு பாராட்டு விழா

விண்வெளி பயிற்சி மேற்கொள்வதற்காக போலந்து செல்ல உள்ள தமிழக மாணவி உதய கீர்த்திகாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. தேனியை சேர்ந்த உதய கீர்த்திகா...

தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் காணப்படும்...

கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினார்

கோவை கணுவாய் பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த 100 வயதான பத்மஸ்ரீ யோகா புகழ் ஞானாம்பாள் பாட்டி பல்வேறு ஆசனங்கள் செய்து கூடியிருந்தவர்களை...

தேவேந்திர குல வேளாளர் சமூக மட அறக்கட்டளை சார்பில் சித்திரமேழி எனும் நாற்று நடவு உற்சவ பெருவிழா.

கோவை சிறுவாணி சாரல், தூறும் பேருரில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு பாத்திய பட்ட பட்டிபெருமான் திருக்கோவில் திருவிழாவின் முதன்மை துவக்க விழா, 29ம் தேதி பேருர் பகுதியின்...

சிஆர்ஐ குடும்பம் மற்றும் லேடிஸ் சர்க்கிள் இந்தியா இணைந்து மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை இந்தியா முழுவதும் 50 அரசு பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது.

சிஆர்ஐ குடும்பம் மற்றும் லேடிஸ் ஆட்கள் இந்தியா இணைந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை இந்தியா முழுவதும் 50 அரசு பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. இதில் தமிழகத்தில் 15...

எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருக்கிறார்கள்.தென் மண்டல எல்‌பி‌ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் 5500 எல்‌பி‌ஜி...

நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து.3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!பிறந்த குழந்தையை பார்க்க சென்ற போது பரிதாபம்.

கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் அதனை காண கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 12 பேர்...

வட கொரியாவில் கால் வைத்து வரலாறு படைத்தார் டிரம்ப்

உலக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக வட கொரியா மண்ணில் அமெரிக்க அதிபர் ஒருவர் காலடி எடுத்து வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வட...

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஓர் ஆண்டில் நடமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு குரல்களும், எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம்...

காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் விரைவில் ! அ ம மு க- வா !! இல்லை ரஜினியின் பக்கமாக !!!

தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜனை நீக்கம் செய்து உள்ளது மாநில தலைமை நிர்வாகம் இவர் அரசியல் மற்றும் கராத்தே பயிற்சியாளராவார் கராத்தே தியாகராஜன்.இந்திய தேசிய...

கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு !

இராமநாதபுரம் ரோமன் சர்ச் அருகில் ஸ்டேட் பாங்க் மற்றும் தங்கமயில் ஜுவல்லரிக்கும் இடைவெளியில் புதிய கட்டிட வளாகம் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட வளாகத்தில் பணிபுரிந்த திருச்சுழி...

விராட் கோலியை மிஞ்சும் பாகிஸ்தான் ஸ்டார் பாபர் அசாம்

நிதானமான ஆட்டம் தெளிவான ஷார்ட் செலக்சன் என பாக்கிஸ்தானின் பேட்டிங்கிற்கு புதிய அத்தியாயமாக உருவெடுத்துள்ளார் பாபர் அசாம். பாகிஸ்தானின் கோலி என்று அந்த நாட்டு ரசிகர்களால் அழைக்கபடும்...

வரும் காலங்களில் இயற்கை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்பகளை கண்டு பிடிப்பதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் – இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னால் இஸ்ரோவின் தலைவர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை,நாட்டில் விவசாயம் முதல் அறிவியல் துறை வரை விஞ்ஞானிகள் தேவை அதிகமாக இருப்பதாகவும், வரும்...

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப், பள்ளிகளுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும் விழா

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப் டாப், பள்ளிகளுக்கு உயர் பரிணாம செட் டாப் பாக்ஸ் வழங்கும்...

நியூ டிரெண்டுக்கு மாறிய பேரூராட்சிகள்…விரல் நுனியில் புகார் பதிவு சேவை….

நவீனமாகி வரும் காலகட்டத்தில் எல்லோர் கையிலும் ஆண்டிராய்டு மொபைல் ஃபோன்கள்.அதில் பல்வேறு பேஸ்புக்,வாட்ஆப்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களின் வாயிலாக நொடிப்பொழுதில் மக்களை சென்றடைந்து விடும்.இந்தியாவில் தற்போது...

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர் ! பதரவைக்கும் காட்சி

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த இளைஞர் தனது உடலிலும் கத்தியால் குத்தி கொண்டு அந்த பெண்...

ஜி‌எஸ்‌டி குளறுபடிகளுக்கு பட்ஜெட்டில் தீர்வு வேண்டும்! அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை

ஜி‌எஸ்‌டி வரி நடைமுறையில் இருக்கும் பல்வேறு குளறுபடிகளுக்கு வரும் பட்ஜட்டில் தீர்வு காண வேண்டும் என்று வணிகர்கள் மற்றும் சிறு தொழில் துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்....

சீன பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிப்பதில்லை என முடிவு

வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவும் , சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரிகளை விதிப்பதில்லை...

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு

சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்‌பி வேலுமணி தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பு...

Right Menu Icon