கோவையில் கல்லுக்குழியில் குளிக்க சென்ற சிறுவர்கள் மூவர் பலி!இருவரது உடல் மீட்பு.மற்றொருவரது உடலை மீட்கும் பணி தீவிரம்
கோவையில் கல்லுக்குழியில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை மதுக்கரை குவாரி பேருந்து நிலையம் அருகே...





