--- --:--:-- --

காய்கறி வாங்க சென்று ஆட்டோ ஓட்டுனர்..திடீரென ஆட்டோவை மூடிய தேனீக்கள்..!

6

கேரள மாநிலம் மூணாறில் திடீரென கூடு கட்டிய தேனீக்களால் ஆட்டோ ஓட்டுனர் செய்வதறியாமல் தவித்து நின்றார். மூணாறை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காய்கறி வாங்குவதற்காக காய்கறி மார்க்கெட் வந்துள்ளார்.

 

அப்பொழுது ஆட்டோவை சில மணி நேரம் சாலையோரமாக நிறுத்தி வந்த நிலையில் தேனீக்கள் திடீரென கூடு கட்டி ஆட்டோ ஓட்டுனருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

 

Right Menu Icon