ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி..!
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் 62 வயதில் மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.
இதனை அறிந்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தனக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து பெண்மணியை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்.






