மாடு முட்டியதில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு..!
சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார்.
பார்த்தசாரதி கோவில் அருகே கடந்த 18ஆம் தேதி முதியவர் சுந்தரத்தை மாடு முட்டியதில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 3,853 மாடுகளை பிடித்துள்ளோம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





