--- --:--:-- --

சென்னையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து..!

6

சென்னை – அண்ணாநகரில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 3 கார்களில் இருந்தவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் காரை இயக்கிய பிரசாந்த் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதில் முதற்கட்ட விசாரணையில் பெண் தோழியுடன் மது அருந்திய பிரசாந்த், காரை பின்பக்கம் பார்க்காமல் ரிவர்ஸ் எடுத்ததால் விபத்து என தெரியவந்துள்ளது.

Right Menu Icon