அறுந்து கிடந்த மின் கம்பி..கால் வைத்ததும் உடலில் பாய்ந்த மின்சாரம்..துடிதுடித்து பெண் பலி..!
தஞ்சாவூர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வீட்டின் பின்புறம் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த பகுதி இளைஞர்கள் மின்சாரத்தை துண்டித்து சுகந்தி என்ற அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.





