--- --:--:-- --

பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த கிளீனர்..!

9

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பகுதியில் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் மாணவர்களை இறக்கிவிட்ட டீசல் நிரப்பிவிட்டு வந்து கொண்டிருந்த போது கிளீனர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

 

பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி பாபு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Right Menu Icon