2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாகவே முன்வர வேண்டும்..!
தமிழ்நாட்டில் கொரொனா தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை வலியுறுத்தினார்.






